காவல்துறைக்கு 5000 முக கவசங்கள் வழங்கிய அதிமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் டி.சிவராஜ்
" alt="" aria-hidden="true" /> அதிமுக  இலக்கிய அணி இணைச் செயலாளரும், 118வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான  டி.சிவராஜ் ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆனையாளரிடம் 5000 முக கவசங்களை வழங்கினார் .உடன் பச்சையப்பன், எஸ்.வெங்கடேசன் மற்றும் பலர் உள்ளனர்
Image
சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது : மத்திய, மாநிலஅரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை
" alt="" aria-hidden="true" /> சுங்கசாவடிகளில் 2 மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்  இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒவ…
Image
அமெரிக்காவில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி
அமெரிக்காவில் 40ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி    " alt="" aria-hidden="true" />     அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் அங்கு பாதித்தோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.    தற்போதைய நிலவரப்ப…
Image
திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ,புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72_வது பிறந்த நாளை
திருவொற்றியூர் அம்பேத்கார் நகரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ,புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 72_வது பிறந்த நாளை  " alt="" aria-hidden="true" /> முன்னிட்டுஅம்முக  கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆணைக்கினங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி சார்பில்…
Image
கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார்
ஹோமியோபதி மருத்துவ மையம் மற்றும் ஜெயமூர்த்தி ராஜா நகர் நல சங்கம் சார்பில் கொரனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு முகாமினை சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஜெயமூர்த்தி ராஜா நகர் நல சங்கம் மற்றும் ஹோமியோபதி மருத்துவ ஆராய்ச்சி மையம் இணைந்து கொரனா வைரஸ் குறித்த…
Image
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  நடந்த  கருத்து கேட்பு கூட்டத்தில் பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார்  தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்தார், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வார்டுகள் மறுவரையறை…
Image